ram
New Member
Posts: 25
|
Post by ram on Jan 29, 2010 14:26:39 GMT
சூழல்:
ஊடலின் காரணமாகத் தன்னைப் பிரிந்திருக்கும் காதலியை நினைத்தும், தன் ஆத்மார்த்தமான காதலைப் பற்றியும் சொல்லும் பாடல் ****************************************************** மௌனமே கோபமா காதலில் சாபமா சாபம்தான் போகுமோ உன் கோபமும் தீருமோ புன்னகை தவழும் உன் முகத்தை நான் பார்க்கணும் ஓடிவா காதலி உன்னுடன் பேசணும் ----------------------------- உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் வசந்தமே உந்தன் நேசம் மட்டுமே எந்தன் சுவாசம் கண்மணி ------------------------------ ---- நம் காதல் என்பது இன்பம் பூத்திடும் பூஞ்சோலை அல்லவோ நம் சந்திப்பு என்பது வாசம் தந்திடும் பூக்கள் அல்லவோ ------------------------------------------ உன் கோபம் போகையில் என்னுள் மின்சாரம் பாயுதே பாயும் மின்சாரம் என் இதயம் இயக்குதே (மௌனமே கோபமா ) ------------------------------------ கோபம் கொண்ட உன் கண்ணை காணையில் என் குற்றம் புரியுது நம் காதல் என்னில் உண்மை உணர்த்துது நீரடித்து நீர் விலகிடாது ------------------------------------ வாழ்க்கை பயணத்தில் உன் கைகள் கோர்க்கணும் உன்னை நினைக்கையில் வாழ்வின் அர்த்தம் புரிந்திடும் (மௌனமே கோபமா ) ---------------------------------------------end
|
|
|
Post by lakshana on Jan 30, 2010 10:55:49 GMT
superb ram, ena akilasree ku eluthuna kavithiya ma kikikikki
|
|
ram
New Member
Posts: 25
|
Post by ram on Jan 30, 2010 11:07:38 GMT
tx lakshana...gigigi
|
|
|
Post by GnaneshMafia on Feb 11, 2010 16:07:18 GMT
YENEKKE TAMIL PADIKKE TERIYATHU...
|
|