|
Post by mkarthik on Feb 1, 2010 15:17:19 GMT
|
|
ram
New Member
Posts: 25
|
Post by ram on Feb 2, 2010 2:42:53 GMT
waiting for this movie ....
|
|
nagen
New Member
Posts: 13
|
Post by nagen on Feb 19, 2010 2:44:40 GMT
Robo !!! Kalake pogethe !!!
|
|
ram
New Member
Posts: 25
|
Post by ram on Feb 19, 2010 3:33:21 GMT
yesterday rajinikanth said, v can expect this movie in this july....!!!!!!!
|
|
|
Post by lakshana on Feb 22, 2010 16:00:36 GMT
;D robo tan rajiniku last filma?
|
|
ram
New Member
Posts: 25
|
Post by ram on Feb 24, 2010 6:36:38 GMT
சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா'
எண்பதுகளில், சுஜாதா ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. புத்தகமாக முதல் பதிப்பு வெளிவந்தது நவம்பர் 1986 இல். பின்பு, தூர்தர்ஷனில் நாடகமாக மாற்றங்களுடன் வந்தது. பின்ன, சுஜாதாவின் கற்பனையை அப்படியே எடுப்பது என்றால் சுலபமா என்ன? அதுவும் தூர்தர்ஷனில்?
இப்ப, இதைத்தான் ஷங்கர் எந்திரனாக எடுத்து கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. கதையை படித்தால் அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இந்த கதையில் ஹீரோ என்று யாரும் கிடையாது.
2020 களில் நடக்கும் கதையை 1980 களில் எழுதியிருக்கிறார். 2022 இல் எங்கும் இயந்திர மயம். கதை என்ன கதை? சுஜாதாவின் கற்பனையும் வார்த்தைகளும் தான் விசேஷம். சிபி-நிலா ஒரு இளம் தம்பதி. இவர்கள் வாழும் அப்போதைய இந்தியா, ஜீவா என்னும் ஒற்றை அதிகாரத்தின் கீழ் உள்ளது. ரவி, மனோ என்று மற்றொரு அணி. நாட்டின் அதிகாரத்துடன் விளையாடும் அணி. ரவியுடன் இருந்த ஜீனோ என்ற இயந்திர நாய், நிலாவுடன் இணைந்து போடும் ஆட்டம்தான், இக்கதையின் ஸ்பெஷல். இந்த கதையை, கதை எழுதிய காலக்கட்டத்தில் படித்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் கூடிய சுவாரஸ்யமாக, சரியாக இருந்திருக்கும். இப்போது படித்தால் கிடைப்பது, இன்னொரு வகையான அனுபவம்.
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் சுஜாதா, இரு எழுத்தில் பெயர் வைத்துள்ளார். நாயை விட்டே ஷெல்லியின் கவிதையை பேச விடுகிறார். வருங்காலத்தில் என்ன மாதிரியான இயந்திரங்கள் இருக்கும், மனித மனம் எப்படி மாறுப்பட்டிருக்கும் என தனக்கே உரிய பாணியில் கதையெங்கும் தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்.
------
|
|
|
Post by BTC ADMIN on Feb 24, 2010 8:09:32 GMT
wow..very nice topic..thx karthik, ram, nagen , lakshana
|
|